தலைமுடியை பிடித்து இழுத்து தாறுமாறாக தாக்கி கொண்ட 2 வீட்டார்.. துடைப்பத்தை தூக்கி பாய்ந்த கணவன்

x

கோவை மேட்டுப்பாளையத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு, குடுமிப்பிடி சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்