மேகமா இது?.. நடந்த சம்பவம்... நினைக்காத நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை

Update: 2024-03-05 12:03 GMT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா நாட்டு மக்கள் அரசாங்கத்தால் கைவிடப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்... வடமேற்கு அர்ஜென்டினாவின் கொரியண்டஸ் நகரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளம் சூழ்ந்த வீடுகள், வீதிகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்கள் அரசிடம் இருந்து இன்னும் உதவி ஏதும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனர்... கொரியண்டஸ் முழுவதும் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட இடங்கலில் இருந்து வெளியேறினர்... அந்நகரத்தில் மட்டும் 300 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்