Tsunami | சுனாமியின் 21ஆம் ஆண்டு கோர நினைவுகள்- உறவுகளை இழந்த மக்கள் கடல் முன் நின்று கண்ணீர்
தமிழகத்தில், சுனாமி எனும் ஆழிப்பேரலை ருத்ரதாண்டவமாடி, ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டிய 21ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தில், சுனாமி எனும் ஆழிப்பேரலை ருத்ரதாண்டவமாடி, ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டிய 21ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.