நாய் இறைச்சி விற்பனை? - அதிகாரிகள் மறுப்பு
வேலூரில், தெரு நாய்களை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாக 3 பேரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்கள்
நாய் இறைச்சி விற்பனை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் விளக்கம்
நாய் இறைச்சி விற்பனை செய்வதாக எழுந்த புகார் குறித்து
வேலூர் கால்நடை பராமரிப்பு துறையினர் நேரில் ஆய்வு