"டெல்டாவில் 3 வருசமா பயிர் காப்பீடு சரியா கொடுக்கல" -திருவாரூரில் லிஸ்ட் போட்ட ஈபிஎஸ்
"டெல்டாவில் 3 வருசமா பயிர் காப்பீடு சரியா கொடுக்கல" - லிஸ்ட் போட்ட ஈபிஎஸ்
திருவாரூரில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்.. பேரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் முன்னிலையில் பேசி வருகிறார்...