Ramanathapuram | கலெக்டர் ஆபீசில் கண்ணீர் மல்க பெண்கள் வைத்த கோரிக்கை - திடீர் பரபரப்பு
இலங்கைச் சிறையில் 5 மாதங்களாக உள்ள பாம்பன் பகுதி மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்குள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 10 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாம்பன் பாலத்தில் தற்கொலை செய்து கொள்வோம் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.