Tiruvannamalai | Accidentnews | தி.மலையில் திடீர் பரபரப்பு - 15 பேர் கைது

Update: 2025-12-17 03:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சாலையோரம் நின்றிருந்த நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதுடன் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்