சீமானுக்கு அரசு நெருக்கடி கொடுப்பது உண்மை... அரசியல் அழுத்தம் உள்ளதாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஒரு நபரை விசாரிக்க இவ்வளவு போலீசாரை குவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்