BREAKING || ரூ.4 கோடி விவகாரம் - நயினார் நாகேந்திரன் உறவினர் நேரில் ஆஜர்

Update: 2024-05-02 07:15 GMT

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு/நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்/////1/நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட இருவர் ஆஜர்...

Tags:    

மேலும் செய்திகள்