Earthquake In India | இந்தியாவின் 2 மாநிலங்களை கிடுகிடுக்க வைத்த நிலநடுக்கம்

Update: 2026-01-05 09:11 GMT

அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல், திரிபுராவிலும், ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி 9 அலகுகளாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக, தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவிதுதள்ளது. அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் மற்றும் சீனாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை....

Tags:    

மேலும் செய்திகள்