கொத்து கொத்தாக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்.. குஜராத்தில் பரபரப்பு

Update: 2026-01-05 05:06 GMT

ம.பி.யை தொடர்ந்து குஜராத்திலும் நீர்மாசு காரணமாக பலர் பாதிப்பு

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் நீர் மாசு காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அசுத்தமான நீர் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் குஜராத்தின் காந்தி நகர், ஆதிவடா பகுதியில் அசுத்தமான தண்ணீர் காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்