ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம்... புனித நீராடிய பக்தர்கள்

Update: 2023-09-26 14:07 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இன்றைய தினம், உற்சவமூர்த்திகள் வராஹ சுவாமி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. பிறகு கோயில் குளம் அருகே காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தில் புனித நீராடினார்கள்

Tags:    

மேலும் செய்திகள்