தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Update: 2023-01-02 09:48 GMT

தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, பள்ளத்தில் விழுந்து இளைஞர் மரணம்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ராஜபாளையம் போலீசார்.

"சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி தடுப்பு வைக்காததே இளைஞர் மரணத்திற்கு காரணம்".

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்