திபெத்தில் பயங்கர பனிச்சரிவு.. பரிதாபமாக 8 பேர் பலி.. மேலும் பலர் சிக்கி தவிப்பு...

Update: 2023-01-20 16:55 GMT

திபெத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நியிஞ்சி நகரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பை கிராமம் மற்றும் டோசோங் லா சுரங்கத்திற்கு இடையே ஏற்பட்ட இவ்விபத்தில் ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் சிக்கிக் கொண்டன...


இந்நிலையில், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்க மீட்புக் குழுவை சீன அரசாங்கம் அனுப்பியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்