பொங்கல் பரிசில் கரும்பு வழங்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

Update: 2022-12-28 07:02 GMT

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு திங்கட்கிழமைக்கு தள்ளிவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு

அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்