#Breaking : "ஸ்டெர்லைட்-ஐ முடக்கியது சர்வதேச சதி... ஆளுநர் ரவி பரபரப்பு கருத்து | RN Ravi

Update: 2023-04-06 11:00 GMT

"ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நிராகரிப்பதாக பொருள்", சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு, "அரசியலமைப்பின் படி, அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை", நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன - ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது, இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடி விட்டனர்"

Tags:    

மேலும் செய்திகள்