விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கு - 2வது முறையாக போலீசாரின் மனு தள்ளுபடி

Update: 2022-08-03 06:18 GMT

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணியர் உதவி மையத்தின் பெயரை சஹ்யோக் என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருப்பதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது, இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்