#BREAKING || "என் சாவுக்கு IFS நிதி நிறுவனம் தான் காரணம்"- தமிழகத்தை உலுக்கிய இளைஞர் கடிதம்

Update: 2023-05-02 07:36 GMT

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் வேலூரை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை

என்னுடைய மரணத்திற்கு காரணம் ஐஎஃப்எஸ் நிறுவனம் தான் என உருக்கமான கடிதம்

பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு திருப்பி கொடுக்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள்

ரூ.12 லட்சம் வரை வட்டி கொடுத்து கடன் சுமையில் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக கடிதத்தில் உருக்கம்

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேசிடம் பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும் கடிதத்தில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்