பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Update: 2022-11-04 07:42 GMT

பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திண்டுக்கல் சித்தரேவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோயில், செல்வ விநாயகர் கோயிலில், பட்டியலின மக்களை அனுமதிக்க வேண்டும்"

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கடந்த 10 ஆண்டுகளாக கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பதாக வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்