பர்த்டே பார்ட்டினு சொல்லி சூதாட்டம்... கொத்தாக தூக்கிய போலீசார்... கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...

Update: 2023-02-13 16:54 GMT

டெல்லியில் போலி பிறந்தநாள் விழா நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோதிநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பிறந்தநாள் விழா என்ற பெயரில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டான பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்