சென்னையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் பலி | Thousand lights | FireAccident

ஆயிரம் விளக்கு பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.

Update: 2022-07-03 03:44 GMT

ஆயிரம் விளக்கு பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.ஆயிரம் விளக்கு காவல் நிலையம் எதிரே உள்ள கட்டடத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.3 மாடி கொண்ட கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்த கம்ப்யூட்டர் சர்வீஸ் கடையில் தீ.தீ விபத்தில் சிக்கி சதீஷ், கோபி ஆகியோர் உயிரிழப்பு.

Tags:    

மேலும் செய்திகள்