"கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு" - அரசு உத்தரவு

Update: 2022-08-01 05:07 GMT

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கொரோனா தொற்றால் தங்கள் பெற்றோரை இழந்திருந்தால் மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு.மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும்.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்