"கோடி கோடியாய் ஊழல்.. மர்ம மரணம்.. முன்னாள் அதிமுக அமைச்சருக்கு தொடர்பு" - பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2022-11-19 05:54 GMT

கடந்த 2016-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் தாள்களை நவீனமயமாக்கல் செய்ததில் ஊழல் நடந்ததாக ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கையை, பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்