#BREAKING | தவறான விசாரணையால் கைது - இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-12-16 10:18 GMT

பரமக்குடி பாஜக பிரமுகர் முருகேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட ராஜா முகமது, மனோகரன் ஒரு கோடியே 10 லட்சம் இழப்பீடு கோரி மனு/மனுதாரர்களுக்கு 18 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, காவல்துறை ஆய்வாளரின் தவறான விசாரணையினால் கைது செய்யப்பட்டதால் இருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு, இழப்பீடு தொகையை காவல் ஆய்வாளர் ரத்னகுமாரிடம் இருந்து வசூல் செய்யவும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்