நாடாளுமன்றத்திலிருந்து மறைமுகமாக நாட்டு மக்களுக்கு 'அலர்ட்' மெசேஜ் -சீரியஸாக மாறுகிறதா கொரோனா பரவல்?

Update: 2022-12-22 06:30 GMT

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு, கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அவையில் முகக்கவம் அணிய அறிவுறுத்தல், அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், முகக்கவசம் அணிந்து மக்களுக்கு உதாரணமாக திகழ ஜெகதீப் தன்கர் வேண்டுகோள்

Tags:    

மேலும் செய்திகள்