ராட்சத மழை.. 100 பேர் பலி.. அடங்காத இயற்கையின் கோர பசி

Update: 2024-05-09 02:53 GMT

அந்நாட்டில் கொட்டிய கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை, வெள்ளத்தால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பாலங்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கிரேன் வாகனங்கள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. வீடுகளை இழந்த ஒரு லட்சத்திற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்