அப்பாவி பிஞ்சுகளை சிதைக்கும் போர்... உலகின் கண்முன் ரத்த வேட்டை... அடங்கா கோர வெறி

Update: 2024-04-18 04:27 GMT

#gaza | #israel | #israelpalestineconflict

அப்பாவி பிஞ்சுகளை சிதைக்கும் போர்... உலகின் கண்முன் ரத்த வேட்டை... அடங்கா கோர வெறி

காசாவில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரில், U.N. பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) நடத்தும் பள்ளியில் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, இஸ்ரேல் ராணுவம் எந்த தகவல்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறது 

Tags:    

மேலும் செய்திகள்