சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா - புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை

சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-25 09:18 GMT
சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்கோலியா பகுதியில் 19 பேருக்கும், குவிசோ மற்றும்க் கன்சு பகுதிகளில் தலா 4 பேருக்கும் பெய்ஜிங், ஹிபெ, ஷாங்சி ஆகிய பகுதிகளில் தலா இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புதிதாக கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்