செக் நாட்டில் நடைபெற்ற சிக்னல் திருவிழா - மக்களை கவர்ந்த ஒளி, லேசர் நிகழ்ச்சிகள்

செக் நாட்டின் ப்ராக் நகரத்தில் சிக்னல் திருவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-10-19 04:50 GMT
 கொரோனா பரவலால் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த திருவிழா மீண்டும் நடைபெற்றது.  இதில் நடைபெற்ற ஒளி மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்