செக் நாட்டில் நடைபெற்ற சிக்னல் திருவிழா - மக்களை கவர்ந்த ஒளி, லேசர் நிகழ்ச்சிகள்
செக் நாட்டின் ப்ராக் நகரத்தில் சிக்னல் திருவிழா கொண்டாடப்பட்டது.
கொரோனா பரவலால் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த திருவிழா மீண்டும் நடைபெற்றது. இதில் நடைபெற்ற ஒளி மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.