லா பல்மா எரிமலை வெடிப்பு: விமான நிலையத்தை சூழ்ந்த தூசு மண்டலம்

ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் வெளிப்பட்ட தூசு மற்றும் புகை மண்டலம் விமான நிலைய செயல்பாட்டை நிலைகுலையை செய்தது.

Update: 2021-10-18 07:30 GMT
 லா பல்மா எரிமலை வெடிப்பால் தொடர்ந்து லாவா குழம்வு வெளியேறி வருகிறது. இதனால் கடுமையான தூசு மண்டலம் அப்பகுதியில் உள்ள விமான நிலையத்தைச் சூழ்ந்தது. விமான நிலையம் மக்கள் தற்காலிகமாகத் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்ட போதும், விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன. தூசு மற்றும் புகை மண்டலத்தால் விமானங்கள் இயக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்