பள்ளி ஒன்றில் 215 எலும்புக்கூடுகள் - கனடாவை உலுக்கிய கோர சம்பவம்

கனடாவில் பள்ளி ஒன்றில் 215 மாணவர்களின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-02 07:07 GMT
கனடாவில் பள்ளி ஒன்றில் 215 மாணவர்களின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடைபெற்றதாக தலைவர்கள் குற்றம்சாட்டும் நிலையில், அதுபற்றி விரிவாக பார்ப்போம்

Tags:    

மேலும் செய்திகள்