மீனவர்கள் பிரச்சினை; முதலை கண்ணீர் வடித்து வருகிறார்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு

இந்தியா - இலங்கை மீனவர்கள் விவகாரத்தில், தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-16 05:24 GMT
இந்தியா - இலங்கை மீனவர்கள் விவகாரத்தில், தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதால், மீன்வளம் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நுவரெலியாவில் செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் முன்பை விட அதிகமாக அத்துமீறுவதாகவும், இலங்கை அரசு கடல் வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
Tags:    

மேலும் செய்திகள்