கொழும்பு துறைமுக திட்டத்தின் 6 வது ஆண்டு விழா - கோல்ப் விளையாடிய மகிந்த ராஜபக்ச

இலங்கையின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஆறாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Update: 2020-09-18 05:17 GMT
இலங்கையின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஆறாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அக்வா கோல்ப் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த அவர்,  கோல்ப் விளையாட்டிலும் ஈடுபட்டார். தொடர்ந்து துறைமுக நகர மத்திய பூங்காவில் பிரதமரினால் மரம் ஒன்று நடப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீன பிரதமருடனான உறவு குறித்து பேசினார். 
Tags:    

மேலும் செய்திகள்