வீட்டின் சமயலறைக்குள் புகுந்த சிங்கம்-53 நாட்களுக்கு பின் வனப்பகுதிக்குள் விடப்பட்டது

பொலிவியாவில் கடந்த ஜூலை மாதம் வீட்டிற்குள் புகுந்த சிங்கத்தை, 53 நாட்களுக்கு பின் அதிகாரிகள் வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விட்டனர்.

Update: 2020-08-31 07:56 GMT
பொலிவியாவில் கடந்த ஜூலை மாதம் வீட்டிற்குள் புகுந்த சிங்கத்தை, 53 நாட்களுக்கு பின் அதிகாரிகள் வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விட்டனர். வனப்பகுதிக்குள் விடப்பட்ட சிங்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அது மீண்டும் மனிதர்களை சந்திக்காது என்றும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்