கிரிமியா தீபகற்பத்தின் யால்டா நகரில் இரட்டையர் திருவிழா - குழந்தைகள் பங்கேற்பு

யால்டா நகரில் நடைபெற்ற இரட்டையர் திருவிழாவில் ஏராளமான இரட்டை குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

Update: 2019-05-27 11:51 GMT
கிரிமியா தீபகற்பத்தின் யால்டா நகரில் நடைபெற்ற இரட்டையர் திருவிழாவில் ஏராளமான இரட்டை குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். ஊர்வலமாக சென்று அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்