கொழும்பு : ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி மரியாதை

பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்

Update: 2019-05-22 21:48 GMT
பாதுகாப்பு படையில்  சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார். முன்னதாக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்