இலங்கை வடமேல் மாகாணத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவு

இலங்கை முழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலை 4 மணியுடன் விலக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-14 10:24 GMT
இலங்கை முழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு உத்தரவு  காலை 4 மணியுடன் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட போலீஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமலில் உள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில், போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்