வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு வழிபாடு

வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கொழும்புவில் உள்ள கங்காராம விஹாரையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது

Update: 2019-04-29 12:26 GMT
வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கொழும்புவில் உள்ள கங்காராம விஹாரையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில்  இலங்கை அதிபர்  மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
 
Tags:    

மேலும் செய்திகள்