1,300க்கும் மேற்பட்ட சிரிய பயங்கரவாதிகள் சரண் : பயங்கரவாத அமைப்பின் தலைவர் தலைமறைவு

சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.

Update: 2019-03-15 12:55 GMT
சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக்  குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. தீவிரவாத குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள  கடைசி ஊரான பாகூஸில் போர் நடைபெற்று வந்த நிலையில், ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தங்கள் குடும்பத்தோடு அமெரிக்க படையிடம் சரணடைந்துள்ளனர். இதனிடையே, பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாடி,  ஈராக்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்