ஜப்பான் - இந்திய கடற்படை வீரர்கள் கூட்டுப் பயிற்சி

பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து பயிற்சி

Update: 2019-01-23 13:02 GMT
ஜப்பானின் யோகோஹாமா கடற்கரை பகுதியில் ஜப்பான் மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.   இந்திய கடலோர காவல்படை தளபதி ராஜேந்திர சிங் தலைமையில் இந்திய ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.  
Tags:    

மேலும் செய்திகள்