"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை

ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2018-12-17 05:20 GMT
ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்