ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பு - கலாநிதி, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி

ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி தலைவர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-10 03:36 GMT
இலங்கையில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனநாயகத்தை காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி தலைவர் கலாநிதி தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்