ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பு - கலாநிதி, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி
ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி தலைவர் கலாநிதி தெரிவித்துள்ளார்.;
இலங்கையில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனநாயகத்தை காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி தலைவர் கலாநிதி தெரிவித்துள்ளார்.