மறைந்து வரும் காந்தியின் நினைவுகள்
பாகிஸ்தான் கராச்சியில் காந்தியின் சுவடுகள் மாயம்...
மறைந்து வரும் காந்தியின் நினைவுகள்..
கராச்சியில் காந்தியின் சுவடுகள் மாயம்...
பிரிவினைக்கு பின்னர் காந்தி சிலை அகற்றம்..
காந்தி நாட்டிய அடிக்கல் மீது சுவரொட்டிகள்...
பாகிஸ்தானுக்கும் மகாத்மா காந்திக்கும் நெருங்கி தொடர்புகள் உள்ள நிலையில், அவரது சுவடுகள் அழிக்கப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....