பவானிசாகர் அணையிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீரானது 25,500 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது...;
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீரானது 25,500 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெளியேறும் தண்ணீர்...