"அசிங்கமாலாம் பேச கூடாது" தகாத வார்த்தைகளால் தாக்கி பேசி.. "ஊழியரை வெளியே தள்ளிவிட்ட அர்ச்சகர்கள்.."

Update: 2024-04-18 14:41 GMT

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவுக்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் நின்று அர்ச்சகர்கள் பூஜை செய்யும்போது அதிர்வுகள் ஏற்பட்டதால், அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக கோவில் ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தகாத வார்த்தைகளால் பேசிய கோவில் ஊழியரை, சக அர்ச்சகர்கள் வெளியே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்