காவடி சுமந்து தேவராட்டம் ஆடி 22 கி.மீ நடந்தே சென்று நேர்த்திக்கடன் செலுத்திய மக்கள்

Update: 2024-05-09 13:08 GMT

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள், காவடி சுமந்து தேவராட்டம் ஆடி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தேவராட்டம் ஆடி காவடிகள் சுமந்து, 22 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வீரபாண்டியில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்