சென்னை சென்ட்ரலில் நடந்த - நடுங்கவிடும் சம்பவம் இளம்பெண் செயலால் அதிர்ந்த பயணிகள்

Update: 2024-04-24 04:44 GMT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் ஓய்வறையில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த ரேஷ்மா என்பதும், நர்ஸாக கோவை மற்றும் சென்னையில் பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரேஷ்மாவின் தாயார் கோவை சரவணம்பட்டியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டதால் மன வேதனையில் ரேஷ்மா ரயில் நிலைய ஓய்வறையில், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்ட‌து தெரிய வந்த‌து. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்