டாஸ்மாக்கில் மது வாங்கியவருக்கு அதிர்ச்சி... திறக்காத பாட்டிலில் எப்படி?

Update: 2024-05-09 05:26 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அதனை விற்பனையாளரிடம் காண்பித்தார். அந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு விற்பனையாளர், வேறு பாட்டிலை மாற்றிக் கொடுத்தார். அந்த குடிமகன் இதை என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, அப்படியே வைத்திருந்து கம்பெனிக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்