சோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி - கொத்தாக சிக்கிய நால்வர்

Update: 2024-04-23 10:56 GMT

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, மன்னர் வாங்கலை பகுதியில், வேன் மூலமாக கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வாங்கலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சம்பந்தப்பட்ட வேனில் 10 கிலோ கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்