ட்ரோன் கேமராவை பிடிக்க நினைத்து - வசமாக சிக்கிய இளைஞர்கள் - கடைசியில் போலீஸ் கொடுத்த ஷாக்!

Update: 2024-04-23 10:19 GMT

மதுரை சித்திரை திருவிழாவில் போலீசாரின் ட்ரோன் கேமராவை பிடிக்க முயன்ற இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர்.

கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் நிகழ்வு இன்று விமர்சையாக நடந்தது. அப்போது, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடம் அருகே கூடியிருந்த இளைஞர்கள் சிலர் அங்கு கண்காணிப்புக்காக பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமராவை பிடிக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் கண்டு அந்த இளைஞர்களை தவளை போன்று குதித்து குதித்து செல்லுமாறு தண்டனை கொடுத்தார் .

Tags:    

மேலும் செய்திகள்